புற்று நோய் வளர்கிறது!
புகைப்பதனால், மது அருந்துவதனால் மற்றும் சூரிய ஒளியில் அதிகநேரம் நேரடியாக இருப்பதால் புற்றுநோய் உண்டாகிறது. இது பெற்றோர் வழியாக குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் இறந்ததாக 2007ம் ஆண்டு அறியப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகமாகிக்கொண்டுள்ளது. இருந்தாலும் அதன்மூலம் இறப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்மூலம் புற்றுநோயுடன் வாழ்பவரின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என்பதை அறியலாம். இது விஞ்ஞான வளர்ச்சியின் விளைவு என்றாலும் மனிதனின் வாழ்க்கையில் உணவு மற்றும் வேறு வகையான் பழக்கங்களின் மாற்றங்களினாலும் இருக்கலாம்.
ஒரு மறுமொழியிடுக